இந்த இணையத்தளம் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு மென்மேலும் மெருகூட்டப்படும் தொடர்ந்து இத்தளத்தில் உலா வாருங்கள்

Tuesday 19 July 2016

செங்காராத்திமோட்டை பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வு 18-07-2016 அன்று மிகவும் சிறப்பாக
நடைபெற்றது. அந் நிகழ்வை  இங்கேயுள்ள
படங்களில் காண்கிறீர்கள்.









Friday 19 February 2016

திருப்பணிவேலைகள்


திருப்பணிவேலைகள்








செங்காராத்திமோட்டை பிள்ளையார் ஆலயத்தின் வெளி மண்டபத் திருப்பணிவேலைகள் மிகவும் துரிதகதியில்
செங்காராத்திமோட்டை பிள்ளையாரின் அடியவர்களினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதை இங்கேயுள்ள
படங்களில் காண்கிறீர்கள். மேலும் கோவிலின் அருகாமையில் நீர் தேங்கி நிற்கக்கூடிய பள்ள நிலமாகக் காணப்படுவதால்
கோவிலைச்சுற்றி 100கியூப்பிற்கும்மேலாக மண் போட்டுநிரப்பவும், சிறியதாகவோர் வைரவர் ஆலயத்தை நிர்மாணிக்கவும்,
தற்போதைக்கு முன்பக்கமாக ஓர்மதிலினைக் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். 
இத்திட்டத்திற்கான நிதி பற்றாக்குறையாகவுள்ளது. ஆகவே வினாயகப்பெருமான் அடியார்களை இக் கைங்கரியத்தில் 
பங்கேற்று உதவுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் கோவிலின் நிர்வாகசபையினர்.