இன்று 10-06-2018 நடைபெற்றது.அதில் கீழ்க்காணும் வரவு செலவுக் கணக்கு அறிக்கை பொருளாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. அத்தோடு
மிகவும் விரைவாகக் கும்பாபிஷேகத்தை நடாத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய பணம் மிகவும் பற்றாக்குறையாகவுள்ளது.ஆகையால் ஆத்திமோட்டைப்பிள்ளையாரின் அன்பான அடியவர்களே! உங்களால் இயன்ற பணஉதவியை விரைவாகத் தந்துதவும்படி வேண்டிக்கொள்வதோடு,
மேலும் புலம் பெயர்ந்து வாழும் அன்பான எமது உற்றார் உறவினர்களே! நீங்களும் கூடிக்குலாவிச் சென்று குளத்திலேநீராடி கும்பிட்டு குதூகலித்து உலாவிய உங்கள் கிராமத்து ஆலயம் அழகாக நிறைவேற உங்கள் அன்பான கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
எவ்வளவுவிரைவாக உங்களால் ஆலயத்திற்குப் பணம் அனுப்பிவைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஆலயத்திருப்பணி நிறைவேறிக் கும்பாபிஷேகப்பெருவிழாக் காணலாம் என்று உங்களுக்கு உறுதி கூறுகின்றோம்.மேலும் புலம் பெயர்ந்து வாழும் அன்பான எமது உற்றார் உறவினர்களே! நீங்களும் கூடிக்குலாவிச் சென்று குளத்திலேநீராடி கும்பிட்டு குதூகலித்து உலாவிய உங்கள் கிராமத்து ஆலயம் அழகாக நிறைவேற உங்கள் அன்பான கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
இப்படிக்கு
தங்களின் தாராள சிந்தையை தயவுடன் எதிர்பார்க்கும்
நிர்வாகசபையினர்.